பணியிடைநீக்கம்

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் சாலையோரம் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆடவர்கள் இருவரை உதைத்து, தாக்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை டெல்லி காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
சண்டிகர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றபோது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் எழுவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்த வயதுச் சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரைக் கல்வி அமைச்சு பணியிடை நீக்கம் செய்துள்ளது.